Thursday, August 28, 2014

கருமை

ஜெ

ஆறவில்லை. ஆகவே மீண்டும்

இல்லையென்ற சொல்லின்மேல் இருப்பதெல்லாம் சுமத்தும் ஞானியரா நீங்கள்? 
எல்லையற்ற இருள்வெளியில் நீங்கள் ஏற்றிவைத்த விண்மீன்களா அவை?

கண்ணனின் உடலில் நகைகளை வர்ணிக்கும் வரிகள். எத்தனை எத்தனை கோணங்களில் சிந்தித்து முடிவின்றி போய் விட்டுவிட்டேன்

சுவாமி