Sunday, January 25, 2015

ஸ்தானகர்



சார் , 
ஸ்தானகர் மறுபடியும் வந்த போது சந்தோச பட்டேன் , நான் மிக விரும்பிய பாத்திரம் அது , மனித மனதின் விசித்திரத்தை , காலத்தின் நாடகத்தை தள்ளி நின்று பார்க்கும் போது சிரிக்க துவங்கி விடுவோம் . என் முப்பது வயதிலேயே அந்த இடத்திற்கு கிட்டத்தட்ட வந்துவிட்டேன் உங்களை வாசிப்பதன் மூலமாக , :)

ராதாகிருஷ்ணன்