Friday, March 20, 2015

திருடன்



ஜெ,

அம்மாக்களிடம் கொஞ்சத்தெரிந்தவன் தான் மிகச்சிறந்த காதலன் ஆகமுடியும் என்று சொல்லுவார்கள். கண்ணன் குந்தியிடம் பேசும் இடம் மிகச்சிறந்த உதாரணம். அம்மாவா காதலியா என்றே தெரியவில்லை. பொதுவாக அத்தைகளுடன் பசங்களுக்கு உள்ள உறவு இதேமாதிரித்தான். அவளை கொஞ்சி [அந்த இமை மயிரை தொட்டு எடுக்கும் இடம் கிளஸ்] குலாவி சமாதானப்படுத்துகிறான். அவள் மனசுக்குள் உள்ள எல்லா கவலைகளையும் கேட்காமலேயே அறிந்துகொண்டு சொல்லாமலேயே ஆறுதலும் அளிக்கிறான். பெரிய திருடன் அவன்

சுவாமி