Tuesday, April 14, 2015

ஆண்களின் இயல்பு



திரு. ஜெ,

"துரியோதனன் உதடுகளில் மெல்லிய புன்னகையுடன் “பெண் என்றால் கிருஷ்ணை என்று பெயரிடுவோம்” என்றான்." -இந்த வரிகளைப் படித்தவுடன் குபீரென்று சிரிப்பு வந்தது; இது ஜெயமோகனின் குறும்பா, ஆண்களின் இயல்பு வெளிப்படலா அல்லது துரியோதனின் கள்ளமற்ற பேச்சா என்று நினைத்து.
-கண்ணன்