Monday, April 27, 2015

புன்னகை



அன்புள்ள ஜெ ,

வெண்முகில் நகரம் படிக்கச் படிக்க, நானும் அம்மக்களை போல் என்று போர் வரும் என்ற மனநிலைக்கு தள்ள பட்டு விட்டேன். ஆனால், இப்பொழுதெல்லாம் எதிரில் உரையாடுபவரின் மனநிலையை உணர்ந்து கொள்ள முடிகிறது. உடன் வேலை செய்யும் பெண்கள் ஏன் ஆண்களின் முன்னால் குழந்தைகள் போல் நடந்து கொள்கின்றார்கள் என்ற எரிச்சல் மாறி புன்னகைக்கும் வரை முன்னேறி இருக்கிறேன்.  நன்றி.

சௌமியா


அன்புள்ள சௌம்யா
ஒரு இலக்கியப்படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது மனிதர்களை சற்று விலகி ஒரு புன்னகைஊடன் பார்க்கும் முதிர்ச்சிதான்

வாழ்த்துக்கள்

ஜெ