Thursday, July 16, 2015

இன்னொரு துரோணர்

ஆசிரியருக்கு ,

இன்றைய பகுதி திருஷ்ட்டத்தியும்னனை  இன்னொரு துரோனராகியது , பரிதாபமாக வீழ்ந்தனாக கிரிதவர்மனும், சியமந்தகத்தைக் காணாததாலேயே வீழாத திருஷ்ட்டத்தியும்னனும், ஒரு மானுட வினோத நிகழ்வு நாடகம்.

வீழ்ந்த கிருதவர்மன் இறுதியில் படுகளம்  யாசிக்கும்போது உயர்கிறான் ,அதை மறுக்கும்போது  திருஷ்ட்டத்தியும்னன் தாழ்கிறான். ஏனோ அவன் போரில் பட்ட படுகாயம் இப்போது நினைவுக்கு வருகிறது. 

கிருஷ்ணன்.