Monday, July 27, 2015

வில்

அன்புள்ள ஜெமோ,

தங்களை ஸான் ஹொஸேவில் சந்தித்தது பெரு மகிழ்வு அளிக்கும் நிகழ்வாகும்.
 
இன்று இணையத்தில் எனக்குக்கிடைத்த பொக்கிஷம் இது தான்.
 
நகர்மயமாகி வரலாற்றுடன் தொடர்பற்ற ஸியோல் நகர 
வாலிபன் தன் மூதாதையருடன் தொடர்பு கொள்ளும் ஓர் அற்புத அனுபவம் இதில் உள்ளது.
தவிர வில்லைப்பற்று நீங்கள் வெண்முரசில் சொன்ன பல விஷயங்களை இந்த வாலிபன்
மீள நினைவுறுத்துகிறான். மூதாதையர் குரல் எப்போதும் ஓய்வதில்லை போலும்,
நம் செவிகள் கேட்காத போதும்..
 

நன்றிகளுடன்,
ஜெய்கணேஷ்