Tuesday, August 4, 2015

அன்னை கண்ட போர்

வெண்முரசில் போர் சித்தரிப்புகள் பல வந்துள்ளன. பூரிசிரவஸ் போன்ற வீரர்களின் பார்வையில் போரை பார்த்தோம். இன்று ஒரு தாயின் பார்வையில் சித்தரிப்பு. போர் வியூகங்கள், அணுகுமுறைகள், தளவாடங்கள், போர் செய்யும் யுக்தி என எவற்றைப்பற்றியும் கூறப்படவில்லை. வீரர்கள் செத்து விழுவது, விழுந்தபின் அவர்கள் உடல் இருக்கும் நிலை, போன்றவை ஒரு அன்னையுடன் பதைபதைப்புடன் சொல்லிச்செல்வதை பார்க்கலாம். தாயின் பார்வையில் ஒரு போரின் சித்தரிப்பு இன்று.

தண்டபாணி துரைவேல்