Wednesday, August 5, 2015

அமிதை மோட்சம்

இன்று வந்திருப்பது ருக்மிணி பரிணயமா. அமிதை மோட்சப் படலமா? இரண்டையும் ஒன்றாக்கித் தந்தது அற்புதமான படைப்பூக்கம். எந்தெந்தக் கதைகள் யார் யார் பார்வையில் சொல்லப்படுகிறது என்பதில் ஒரு mastery இருக்கிறது. ஆரம்ப முதலே அமிதையில்  நான்  பெரியாழ்வாரை
க் கண்டு கொண்டே  இருந்தேன்.....பிரமாதம்
வெ சுரேஷ்