Thursday, October 29, 2015

வில்லும் அகிம்சையும்

பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த கொல்லும் இயந்திரமாகிய அர்ஜூனன் கொல்லாமையை அடிப்படையாகக் கொண்ட அருக நெறியை அணுகி அறிகிறான். நல்ல நாடகீயத் தருணம் இது. இது அவனில் எப்படி விரிந்து எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ !

ராஜா