Monday, November 30, 2015

வியூகம்


 [துவராகை முகல் மினியேச்ச்சர்]

அன்புள்ள ஜெ. வணக்கம்; நல்ம்தானே முதலில் சிங்கப்பூர் இந்தோனேசியா பயணம் மற்றும் அதிரப்பள்ளி பயணம் இனிதே முடிந்தமைக்கு வாழ்த்துகள். எப்போதும் தயார் செய்யாத பேச்சுகளே நன்றாக அமைந்துவிடுகின்றன. காண்டீபத்தை நன்றாக முடித்திருக்கிறீர்கள். வெண்முரசு ஒவ்வொன்றும் மற்றொன்றை விடச் சிறப்பாக வாசிக்கச் சலிப்ப்ன்றிச் செல்கிறது . பத்மவியூகத்தை இப்பொழுத்தே தாமரை மலராகவும் கௌரவரை நூறு முதலைகளாகவும் காட்டி விட்டீர்கள். அடுத்தது விரைவில் தொடங்க வாழ்த்துகள்

வளவ துரையன்