Tuesday, December 22, 2015

காலைகள்



முற்றிலும் தனித்தன்மையான வர்ணனைகள். முதலாவது துல்லியமாக  புறவயமானது. அடுத்தது முற்றிலும் அகவயமானது. இரு வர்ணனைகளும் அது எதை சுட்டுகிறதோ அதை தீவிரமும் ஆழமும் குறையாமல் வாசகனுக்கு கடத்துகிறது, 


இனிய ஜெயம்,


வெய்யோன் எழுந்துவிட்டான். பொதுவாக அதிகாலைகளை நான் தவறவிடுவதில்லை. இனி அக் கதிரோனை இந்த வெய்யோனுக்குப் பிறகே வரவேற்ப்பேன் என நினைக்கிறேன்.
கடலூர் சீனு