Friday, April 8, 2016

அன்னையின் சொல்

 


முதுமகள் முகச்சுருக்கங்கள் விரிய நகைத்து “மானுடரைப் புரிந்துகொள்ளாமல் தெய்வங்களுக்கு பித்தேறுகிறது” என்றாள். பின்பு நீள்மூச்சுடன் தன் கழியால் தரையைத் தட்டி “எத்தனை நடிப்புகளினூடாக மானுடரென்று இங்கே நிகழவேண்டியிருக்கிறது!” என்றாள்.

ஜெ

மொத்த வரலாற்றையும் பற்றிய அன்னையின் இந்த வரி இன்றைய வெண்முரசின் உச்சம். திரும்பத்திரும்ப இந்த வரிகளுக்கே வந்துகொண்டிருந்தது மனம்

ராஜா