Monday, August 29, 2016

கொடுப்பவன்


அன்பு ஜெமோ சார்,

                     வணக்கம்.  இன்று கர்ணன்  குறித்த ராகவ் அவர்களின் பதிவினை வாசித்தேன்.கர்ணனைத் தாங்கள் எந்த மகாபாரதத்திலும் கண்டதை விடவும் உயர்ந்தவனாகவே படைத்துள்ளீர்கள். அங்க மன்னன் சத்தியகர்மாவை சிம்மத்திடமிருந்து காத்து வென்றெடுத்த அங்க நாட்டையே   துரியன் அவனுக்கு மீண்டும் அளிக்கிறான்.எனவே  எந்நிலையிலும் அவன் அளிப்பவனே.
                       நன்றி.

அன்புடன்,
சிவமீனாட்சிசெல்லையா.