Tuesday, August 16, 2016

நினைக்கில்





எல்லாம் நினைக்கில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்னும் தாயுமானவரின் வரி இன்று எடுத்தாளப்பட்டுள்ளது. அவ்வப்போது இப்படி வரிகள் எடுத்தாளப்படுவது அந்த நூலையும் அது சார்ந்த அனைத்து எண்ணங்களையும் அப்படியே இழுத்து உள்ளே கொண்டுவருகிறது.

அந்த வரி ஒருபக்கமும் உறவுகளின் வலையை உருவாக்கும் குரங்கு இன்னொரு பக்கமும் பிரபஞ்சவலைபின்னும் சிலந்தி இன்னொரு பக்கமுமாக இந்த அத்தியாயத்தை இழுக்கின்றன

சாரங்கன்