Friday, August 26, 2016

ரிஷியும் அப்பாவும்





ஜெ

நீர் எளிமையாக உருகும். இரும்பு உச்சகட்ட சூடில்தான் உருகும். முனிவர் காமம் கொண்டு மகனைப் பெறுவது அப்படித்தான் என்னும் வரி அற்புதமானது. பலகோனங்களில் யோசிக்கவைத்தது. அந்தச்சூடு தாங்காமல்தான் மகன் தந்தையைவிட்டு சென்றுவிடுகிரான்

சித்ரா