Tuesday, August 23, 2016

பகற்கனவிலே



ஜெ

இன்றைக்கு தருமனின் அந்த மனக்கொந்தளிப்பை வாசிக்கும்போது ஒரு வரி வந்து நெஞ்சில் முட்டயத

மானுடர் தங்கள் பகற்கனவுகளுக்குள் ஆணவம்மிஞ்சிய மூடர்களாக மட்டுமே இருக்கமுடியும்போலும்.

முற்றிலும் உண்மை. இதனால்தான் இங்கே மனிதர்கள் மேலே பேசிக்கொள்ளும் எதற்கும் அர்த்தமே இல்லை. உள்ளே இருப்பது ஆணவம் மட்டும்தான். அதை மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆணவம் கொஞ்சம் புண்பட்டால்கூட கொதித்துக் கிளம்பிவிடுகிறார்கள்.

இங்கே திரௌபதியின் கோபம்கூட வெறும் ஆணவம்தான் என்று நினைத்துக்கொண்டேன்


செல்வா