Thursday, September 8, 2016

ஓவியம்







ஜெ

பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள்

என்ற வரிக்காகவே வரையப்பட்டது போலிருக்கிறது பீமன் உண்பதைப்பற்றிய ஷண்முகவேலின் ஓவியம். மிக அற்புதம். அதன் அப்ஸ்ட்ராக்ட் தன்மை, அதன் ஒளிவிளையாட்டு எல்லாமே பிரம்மாதம். ஒரு வேள்விபோலவே முதலில் தோன்றியது என்பதே அதன் சிறப்பு.

ஷண்முகவேல் மிகச்சின்னவர். அவருக்கு என் ஆசிகள்
சுவாமி