Saturday, January 7, 2017

சைவசித்திரம்




ஜெ

வெண்முரசில் சிவன் வரும் இன்றைய இடத்தை வாசித்துச் சிலிர்த்தேன். எப்படி இந்தக்காட்சி வரும், வேறுமாதிரி சொல்லிவிடுவீர்களா என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மிக எளிமையான கோடுகளாக அன்னையின் பாசத்தையும் பிள்ளைகளின் இயல்பையும் பித்தனின் வெறிவிளையாட்டையும் சொல்லும் இந்தக்காட்சி சைவம் உருவாக்கும் ஒரு வாழ்க்கைச்சித்திரத்தின் உச்சம் என நினைக்கிறேன்

செல்வா