Sunday, January 15, 2017

சுடலையாண்டி

 

அன்புள்ள எழுத்தாளருக்கு...

கிராதம் சுடலையாண்டியிடமிருந்து துவங்கி கிருஷ்ணமதுரத்தில் விரஜகர்களிடம் வந்து நிறைந்திருப்பது இனிமை. 

சூடான பாயாசத்தில் முதலில் நா சூட்டைத் தான் அறிகின்றது.. பிறகு ஆறி ஆறி இனிப்பை மட்டும் திகட்டத் திகட்டச் சுவைப்பது போல்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.