Thursday, February 16, 2017

ஐவர்



ஜெ

பீமன் ஐந்து கரிய அழகிகளைப்பார்த்த இடம் அற்புதமான ஒரு யூனிட்டியை அடைந்தது. பாஞ்சாலி  அவள் மனதிலுள்ள ஒரு கணவனை ஐந்து  நிஜக்கணவர்களாக அடைந்திருக்கிறாள். பீமன் அவன் அடைந்த ஒரு பாஞ்சாலியை ஐந்து கற்பனைப்பெண்களாக ஆக்கி அறிந்துகொண்டிருக்கிறான். நுட்பமான ஒரு பாரடாக்ஸ் இது. ஆணும்பெண்ணும் மானசீகமாக்கொண்டிருக்கும் உறவின் நுணுக்கமான ஒரு சித்திரம்

அந்த ஐந்துபேரும் உணமையில் இருந்தவர்களா கற்பனைகளா என்று அறிய ஆசை

மனோகரன்