Wednesday, May 24, 2017

மகாபாரதக் கதைகள்



அன்புள்ள  ஜெயமோகன்,

வியாசரின் மகாபாரதத்தைக் கதைகளாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

இவற்றைத் தனித்தனி கதைகளாக மட்டுமின்றி முழு மகாபாரதமாகவும் வாசிக்கும்படி இருக்கும்.

இதுவரை ஆறு கதைகளை எழுதியுள்ளேன்.


அன்புடன்
கேசவமணி