Friday, June 30, 2017

திரௌபதி



அன்புள்ள ஜெ

ஷண்முகவேல் எப்போதுமே கொஞ்சம் பிந்தி வரைந்துகொண்டிருக்கிறார். ஆகவே வென்முரசின் தீவிர வாசகர்கள்கூட அவருடைய பல ஓவியங்களை தவறவிட்டிருக்கிறார்கள். இந்த ஓவியம் அவர் வென்முரசுக்காக வரைந்த ஓவியங்களில் மிகச்சிறந்த சிலவற்றில் ஒன்று. பீமனை எண்ணி கலங்கி முழுமையான பெண்ணாக உணரும் திரௌபதி

ஜெயராமன்


‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35