Monday, July 17, 2017

உள்ளே இருக்கும் காடு






ஜெ

ஒவ்வொருவரும் அவர்களின் கனவில் எப்படி இருக்கிறார்களோ அப்படி எழுகிறார்கள் நீர்க்கோலத்தின் இந்த அத்தியாயத்தில் என நினைக்கிறேன். அது அற்புதமான ஒரு யூனிட்டியை உருவாக்குகிறது. எடைமிக்கவனாகவே கீசகன் சொல்லப்படுகிறான். அவன் மிதந்து புகைபோலச் செல்கிறான். ஆணிலி போல எப்போது பெண்கள்சூழ இருக்கும் உத்தரன் ஆண்மையான தனிமையானவனாக இருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் இருக்கிறது. அந்த முகத்துக்கு அடியில் அறியப்படாத இன்னொரு முகம் உள்ளது. அந்த அறியாத முகங்களால் ஆனது கரவுக்காடு என நினைக்கிறேன்

செல்வா