Friday, July 14, 2017

ஓநாய்






ஜெ

இன்றைக்குத்தான் சகுனியை ஓநாய் கடிக்கும் இடத்தை வாசித்தேன். அந்த ஓநாயின் வாயில் பாலைவனத்தின் மொத்த நஞ்சும் இருக்கிறது என்று தோன்றியது. அதை அவனுடைய உடலுக்குள்ளும் மனசுக்குள்ளும் அந்த ஓநாய் செலுத்திவிட்டது. இனி அவனே ஒரு ஓநாய்தான். பாலைவன ஓநாயை அவன் தேடிச்சென்று அந்த கண்களைப்பார்க்கும் காட்சி மழைப்பாடலில் மிக பயங்கரமான ஒன்று

செல்வராஜன்