Sunday, September 3, 2017

சில விஷயங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.
சில விஷயங்கள்

1) நீர்க்கோலம் - 55
இந்த பகுதியில் மக்களை பிரிப்பதை பற்றி அவையில் பேசுகிறார்கள்.
கீழ்கண்ட கட்டுரையில் வருவது போல் உள்ளது.

2) நீர்க்கோலம் - 31
///குருதிநீக்கம் செய்யப்பட்டு நன்கு கழுவிய உணவையே சமைக்கவேண்டும் என நளபாகநூல்///
ஹலால் முறை போல் உள்ளதே.

3) அடுத்த நாவல் துரியோதனன் பற்றி வர வேண்டும் என வேண்டுகோள்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.