Friday, November 3, 2017

ஒற்றுமை



ஜெ

அபிமன்யூ உபகௌரவர்களுடன் விளையாடுவதிலும் உபயாதவர்களுடன் நீர்விளையாடுவதிலும் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தேன். அனைவருமே இறந்துவிடப்போகிறார்கள். பேரழிவு நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. எவ்வளவுபெரிய துக்கம், எவ்வளவு பெரிய ஐரனி என நினைத்துக்கொண்டேன். இதையெல்லாம் நினைத்துத்தான் அமைக்கிறீர்களா இல்லை இயல்பாகவே வருகிறதா? நினைத்து அமைக்கிறீர்கள் என்றால் மிகமிகப்பெரிய திட்டமிடலும் பல பேருடைய உழைப்பும் தேவை. இயல்பாக அமைகிறது என்றுதான் நினைக்கிறேன்


எஸ்.முரளி