Monday, January 1, 2018

சொல்



ஜெ

வெண்முரசின் இந்த அத்தியாயத்தில் ஒரு நுட்பமான இடம் வருகிறது. காந்தாரி கோபத்தில் வாய்தவறி யுயுத்ஸுவை அரசனாக்குக என்று சொல்லிவிடுகிறாள். உடனே அவள் தங்கையர் அசலையைப்பார்க்கிறார்கள். அசலையும் திகைக்க்கிறாள். ஏனென்றால் காந்தாரி மாபெரும் பத்தினி. அவள் சொன்னால் அது நடக்கும். அவள் வாயால் யுயுத்ஸு அரசனாவான் என்று சொல்லிவிட்டாள். அந்த இடம் அழகாக அமைந்திருக்கிறது


சித்ரா