Monday, December 18, 2017

வாய்



ஜெ

குருதிச்சாரல் முதல் வரியிலேயே குருஷேத்ரம் பூமிவெடித்து ஒரு வாய் போல இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். அந்த மரணத்தின்வாய்தான் இந்தக்கதையின் முக்கியமான இடம் என நினைக்கிறேன்.  அந்த வாய் பிளந்து அத்தனைபேரும் உள்ளே செல்லப்போகிறார்கள். உண்மையில் அந்தவாய்பற்றிய வர்ணனையே ஒரு திடுக்கிடலைக்கொடுத்தது.


மாதவன் எஸ்