Friday, December 8, 2017

உணர்வில்...





அன்பின் ஜெ,

வணக்கம்!

நிகழ்காவியம், அழியாப்புகழை அடையப்போகும் ஆக்கம், புராணத்தின் புதுப்பரிமாணம்.


எல்லா சிறப்புகளையும் தாண்டி
உணர்வில் கலந்த ஒன்றாக மாறிவிட்டது வெண்முரசு.

எனது புல்லட்டின் பின்பகுதியில் 
பல வருடங்களாக இயற்கை காட்சியொன்று இடம்பெற்ற உலோகப்பரப்பினை
எனக்கு பிடித்த எழுதழலின்
தழலோவியம் (நண்பர் ஷண்முகவேலின் ஒப்புதலுடன்) தனதாக்கியுள்ளது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.