Sunday, December 24, 2017

குரங்கு



 அன்புள்ள ஜெ

எழுதழலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் தந்தை தோற்கலாம் ஆனால் குரங்கு ஒருபோதும் மானுடனிடம் தோற்காது என்று வரும் வரி மெய்சிலிர்க்க வைத்தது. நான் ஆஞ்சநேய பக்தன். மகாபலவானாகிய குரங்கை அப்போது உணர்ந்தேன். இப்போது ஓக்கி புயலில் நான் கண்கூடாகவே ஆஞ்சநேயரின் ஆற்றலை உணர்ந்தேன்

சண்முகம்