Thursday, February 15, 2018

வஞ்சம்



ஜெ

கர்ணன் பாஞ்சாலிமீதான தன் வன்மத்தை மீட்டுக்கொண்டான் என்றால் இன்றிருக்கும் நிலையிலிருந்து மீளமுடியும் என்று சொல்லப்படும் இடம் ஒரு அதிர்ச்சியை அளித்தபோதே உண்மை என்றும் நினைக்கச்செய்தது. ஏனென்றால் அதுதான் மனித இயல்பு. கர்ணனின் இயல்பும். ஆண் என அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார்கள். ஆண் என்ற அடையாளம் பூரணமாக இருப்பது கர்ணனிடம்தான். கர்ணனால் எதையும் அப்படித்தான் எதிர்கொள்ளமுடியும். அவன் நல்லியல்பால்தான் துக்கப்படுகிறான். ஆனால் அதிலிருந்து வெல்ல ஒரே வழி அவனுடைய இயல்பான வஞ்சத்தைப்பெருக்கிக்கொள்வதுதான்

சுரேஷ்பாபு