Wednesday, February 7, 2018

காட்சி



பீஷ்மருக்கு அந்த சிரிப்பைப் போல, துரியோதனனுக்கு, " “யாதவரே, நீங்களும் இன்று நாடற்றவர்தான். நீங்கள் கோருங்கள்" என்பது. அந்தக் கணமே கிருஷ்ணன் அவனுக்கு "நற்காட்சி" அளித்திருக்கலாம்

ஏ வி மணிகண்டன்