Wednesday, February 14, 2018

நஞ்சு



ஜெ

குண்டாசி கர்ணனிடம் ஆதரவுக்காகத்தான் வருகிறான் என்றே நானும் நினைத்தேன். ஆனால் கர்ணன் அவனில் குண்டாசி தன்னைப்போன்ற ஒருவனைக் கண்டதனால்தான் வருகிறான் என்று சொல்லுமிடம் மிகமுக்கிய்மனானது. அந்த இடத்திலிருந்து நாம் கர்ணனின் கதாபாத்திரத்தைப் புதிய வெளிச்சத்தில் நோக்கிப்புரிந்துகொள்ளமுடிகிறது. இருவரிலும் ஒரே நஞ்சுதான் இருக்கிறது. அதுதான் அவர்களைக்கொல்கிறது


மாரிமுத்து